Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை… சேதாரம் இவ்வளவு கோடியா?

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (10:55 IST)
மாண்டஸ் புயல் காரணமாக சேதமடைந்த சென்னையின் சேதார மதிப்பு முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாண்டஸ் புயல் பெரும் சேதத்தை உருவாக்கிய நிலையில் முதல் கட்ட ஆய்வில் சேதத்தின் மதிப்பு சுமார் 700 கோடி ரூபாய் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான மரங்கள் சாய்வு, கட்டிடங்கள், தார் சாலைகள் பாதிப்பு என மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது மாண்டஸ்.

இதில் 150-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் விழுந்துள்ளதாகவும், 200க்கும் மேற்பட்ட சாலைகள் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், 15க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களும் சேதம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்தடுத்த  கட்ட ஆய்வுகளில் சேதார மதிப்பு மேலும் துல்லியமாக தெரியவரும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோனியாவும், ராகுலும் ஜாமீனில் தான் உள்ளார்கள்: பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்

இருட்டுக்கடையை எழுதிக்கேட்டு கொலை மிரட்டல்! உரிமையாளர் மகள் வரதட்சணை கொடுமை புகார்!

கருப்பாய் இருந்த புது மருமகளை கேலி செய்த குடும்பம்! விரக்தியில் மணப்பெண் எடுத்த சோக முடிவு!

டிசிஎஸ் நிறுவனத்திற்கு வெறும் 99 பைசாவுக்கு நிலம் கொடுக்கும் ஆந்திர அரசு.. சந்திரபாபு நாயுடு ஒப்புதல்..!

நேற்றைய உச்சத்திற்கு பின் இன்றைய பங்குச்சந்தை நிலவரம் என்ன? நிப்டி, சென்செக்ஸ் அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments