Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்ணாவிரதம் இருந்த முதலமைச்சரின் சகோதரி திடீர் மயக்கம்: பரபரப்பு தகவல்

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (10:01 IST)
உண்ணாவிரதம் இருந்த முதலமைச்சரின் சகோதரி திடீர் மயக்கம்: பரபரப்பு தகவல்
தெலங்கானா மாநிலத்தில் உண்ணாவிரதம் இருந்த முதலமைச்சரின் சகோதரி திடீரென மயக்கம் போட்டு விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவர்களின் சகோதரி ஷர்மிளா அரசுக்கு எதிராக திடீரென உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் உண்ணாவிரதம் இருந்து கொண்டிருந்தபோது திடீரென அவர் மயங்கி விழுந்ததாகவும் உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மூன்றாவது நாளாக இன்று ஷர்மிளா உண்ணாவிரதம் இருந்துவரும் நிலையில் அவர் திடீரென மயங்கி விழுந்ததால் தற்போது ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
 
முதலமைச்சருக்கு எதிராக அவரது சகோதரி உண்ணாவிரதம் இருந்து திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவு.! இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!!

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

அடுத்த கட்டுரையில்
Show comments