Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளில் மோசடி... ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (16:33 IST)
நியாய விலைக் கடைகளில் 100% பயோமெற்றிக் முறையில் குடும்ப  அட்டைதாரர்களுக்கு  அத்தியாவசிய பொருட்கள் வழங்கமாக  மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ப்ராக்லி முறையில் பட்டியலிட்டு பொருட்கள்கையாடல் எய்த 15 ரேசன் கடை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஆவடி, பெரம்பூர், திருவெற்றியூர்              ,       வில்லிவாக்கம், சோழிங்க நல்லூர்,      மயிலாப்பூர்,         மதுரவாயல் ஆகிய மண்டலங்களில் உள்ள 15 கடைகளில்  அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலைக் கடைப் பணியாளரால் குடும்ப அட்டைதாரர்களுக்கு ப்ராக்லி முறையில் பட்டியலிட்டு வழங்காமல் கையாடல் செய்யப்பட்டடுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments