Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளில் மோசடி... ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (16:33 IST)
நியாய விலைக் கடைகளில் 100% பயோமெற்றிக் முறையில் குடும்ப  அட்டைதாரர்களுக்கு  அத்தியாவசிய பொருட்கள் வழங்கமாக  மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ப்ராக்லி முறையில் பட்டியலிட்டு பொருட்கள்கையாடல் எய்த 15 ரேசன் கடை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஆவடி, பெரம்பூர், திருவெற்றியூர்              ,       வில்லிவாக்கம், சோழிங்க நல்லூர்,      மயிலாப்பூர்,         மதுரவாயல் ஆகிய மண்டலங்களில் உள்ள 15 கடைகளில்  அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலைக் கடைப் பணியாளரால் குடும்ப அட்டைதாரர்களுக்கு ப்ராக்லி முறையில் பட்டியலிட்டு வழங்காமல் கையாடல் செய்யப்பட்டடுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments