Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்து பிறந்த குழந்தையை கூவம் ஆற்றில் வீசிய தந்தை..போலீசார் விசாரணை..!

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (17:10 IST)
சென்னையில் இறந்த பிறந்த குழந்தையை அந்த குழந்தையின் தந்தை கூவம் ஆற்றில் வீசியதை அடுத்து அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

சென்னையை சேர்ந்த ஒருவர் திடீரென கூவம் ஆற்றில் பச்சிளம் குழந்தையின் பிணத்தை வீசியதால் பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் காவல்துறை, தீயணைப்பு படை வீரர்களுடன் இணைந்து குழந்தையின் சடலத்தை தேடி எடுத்தனர். இதனை அடுத்து குழந்தையின் சடலத்தை கூவம் ஆற்றில் வீசிய தந்தையிடம் எழும்பூர் போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

இறந்து பிறந்த குழந்தையை முறைப்படி அடக்கம் செய்யாமல் கூவம் ஆற்றில் வீசிய தந்தையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் சாக போகிறேன், இல்லையேல் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.. வரதடசணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை..!

நடிகை ராதிகாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் ஓபிஎஸ்..!

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments