Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போனில் பேசியதற்காக கொலை செய்யப்பட்ட 16 வயது சிறுமி!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (09:40 IST)
16 வயது சிறுமி செல்போனில் யாருடனோ பேசியதற்காக கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பழனி அரசு மருத்துவமனையில் 16 வயது சிறுமி வெளிக்காயங்களோடு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதனை செய்ததில் அவரின் குரல்வளை நெறிக்கப்பட்டு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதுகுறித்து விசாரித்ததில் அந்த சிறுமி யாரோ ஒருவருடன் செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த அவரின் பெரியம்மா மகன் கழுத்தை நெறித்து தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது சம்மந்தமாக காவல்துறையினருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவிக்க, சிறுமியைத் தாக்கிய பாலமுருகன் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டப்பகல் படுகொலை; குற்றவாளி பட்டியலில் உதவி ஆய்வாளர்கள்! - அடுத்தடுத்து பரபரப்பு!

தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தபோது பயங்கரவாத தாக்குதல்: 38 பேர் சுட்டுக் கொலை!

மல்லிகார்ஜுன கார்கேவின் இளைய மகன் கவலைக்கிடம்.. புற்றுநோய் பாதிப்பு..!

வௌவ்வால் வறுவலை சில்லி சிக்கன் என விற்ற கும்பல்! - சேலத்தில் அதிர்ச்சி!

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments