Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போனில் பேசியதற்காக கொலை செய்யப்பட்ட 16 வயது சிறுமி!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (09:40 IST)
16 வயது சிறுமி செல்போனில் யாருடனோ பேசியதற்காக கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பழனி அரசு மருத்துவமனையில் 16 வயது சிறுமி வெளிக்காயங்களோடு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதனை செய்ததில் அவரின் குரல்வளை நெறிக்கப்பட்டு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதுகுறித்து விசாரித்ததில் அந்த சிறுமி யாரோ ஒருவருடன் செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த அவரின் பெரியம்மா மகன் கழுத்தை நெறித்து தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது சம்மந்தமாக காவல்துறையினருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவிக்க, சிறுமியைத் தாக்கிய பாலமுருகன் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!

பாம்பன் ரயில் பாலம் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments