Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போனில் பேசியதற்காக கொலை செய்யப்பட்ட 16 வயது சிறுமி!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (09:40 IST)
16 வயது சிறுமி செல்போனில் யாருடனோ பேசியதற்காக கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பழனி அரசு மருத்துவமனையில் 16 வயது சிறுமி வெளிக்காயங்களோடு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதனை செய்ததில் அவரின் குரல்வளை நெறிக்கப்பட்டு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதுகுறித்து விசாரித்ததில் அந்த சிறுமி யாரோ ஒருவருடன் செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த அவரின் பெரியம்மா மகன் கழுத்தை நெறித்து தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது சம்மந்தமாக காவல்துறையினருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவிக்க, சிறுமியைத் தாக்கிய பாலமுருகன் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஆண்டில் 1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை!

நிலவில் விண்கலத்தை நிறுத்தும் முயற்சி தோல்வி.. திடீரென நேரலையை நிறுத்திய ஜப்பான்..!

180 மீட்டர் செல்வதற்கு ஓலா புக் செய்த இளம்பெண்.. காரணத்தை கேட்டு ஆச்சரியம் அடைந்த டிரைவர்..!

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments