Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த இந்தியர்கள்! – பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (08:45 IST)
வெளிநாடுகளில் அதிகமான சொத்துக்குவித்த இந்தியர்களின் பட்டியலில் சச்சின் பெயர் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டில் உலகளவில் வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்தவர்கள் குறித்து வெளியான பனாமா பேப்பர்ஸ் ஆவணம் உலகையே பரபரக்க செய்தது. அந்த வகையில் தற்போது பண்டோரா பேப்பர்ஸ் என்ற ஆவணம் வெளியாகியுள்ளது உலக கோடீஸ்வரர்களில் பலருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வெளிநாடுகளில் ரகசியமாக பல கோடி ரூபாய் முதலீடு செய்த மற்றும் சொத்துக்களை வாங்கி குவித்தவர்களின் பட்டியலில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அதிகமான கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் சச்சின் பெயர் அடிப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments