Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த இந்தியர்கள்! – பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (08:45 IST)
வெளிநாடுகளில் அதிகமான சொத்துக்குவித்த இந்தியர்களின் பட்டியலில் சச்சின் பெயர் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டில் உலகளவில் வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்தவர்கள் குறித்து வெளியான பனாமா பேப்பர்ஸ் ஆவணம் உலகையே பரபரக்க செய்தது. அந்த வகையில் தற்போது பண்டோரா பேப்பர்ஸ் என்ற ஆவணம் வெளியாகியுள்ளது உலக கோடீஸ்வரர்களில் பலருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வெளிநாடுகளில் ரகசியமாக பல கோடி ரூபாய் முதலீடு செய்த மற்றும் சொத்துக்களை வாங்கி குவித்தவர்களின் பட்டியலில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அதிகமான கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் சச்சின் பெயர் அடிப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments