Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த இந்தியர்கள்! – பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (08:45 IST)
வெளிநாடுகளில் அதிகமான சொத்துக்குவித்த இந்தியர்களின் பட்டியலில் சச்சின் பெயர் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டில் உலகளவில் வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்தவர்கள் குறித்து வெளியான பனாமா பேப்பர்ஸ் ஆவணம் உலகையே பரபரக்க செய்தது. அந்த வகையில் தற்போது பண்டோரா பேப்பர்ஸ் என்ற ஆவணம் வெளியாகியுள்ளது உலக கோடீஸ்வரர்களில் பலருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வெளிநாடுகளில் ரகசியமாக பல கோடி ரூபாய் முதலீடு செய்த மற்றும் சொத்துக்களை வாங்கி குவித்தவர்களின் பட்டியலில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அதிகமான கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் சச்சின் பெயர் அடிப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments