Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைனர் பெண்ணை திருமணம் செய்த நகைக்கடை ஊழியர்… மூன்று மாதம் கழித்து கைது!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (10:52 IST)
ஆத்தூரில் நகைக்கடையில் வேலை செய்யும் 30 வயது இளைஞர் 16 வயது பெண்ணை திருமணம் செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சதாசிவ புரத்தை சேர்ந்த நகைக்கடை ஊழியர் அருள்பிரகாஷ். 30 வயதாகும் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது.

விசாரணையில் அருளுக்கும் மைனர் பெண்ணுக்கும் 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது உறுதியானது. இதையடுத்து அருள்பிரகாஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அந்த மைனர் பெண்ணை மீட்ட போலிசார் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments