Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைனர் பெண்ணை திருமணம் செய்த நகைக்கடை ஊழியர்… மூன்று மாதம் கழித்து கைது!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (10:52 IST)
ஆத்தூரில் நகைக்கடையில் வேலை செய்யும் 30 வயது இளைஞர் 16 வயது பெண்ணை திருமணம் செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சதாசிவ புரத்தை சேர்ந்த நகைக்கடை ஊழியர் அருள்பிரகாஷ். 30 வயதாகும் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது.

விசாரணையில் அருளுக்கும் மைனர் பெண்ணுக்கும் 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது உறுதியானது. இதையடுத்து அருள்பிரகாஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அந்த மைனர் பெண்ணை மீட்ட போலிசார் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதிக்கு கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட்: துரைமுருகன் புகழாரம்

குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கியால் சுட தயங்க வேண்டாம்: ஏடிஜிபி அதிரடி உத்தரவு..!

கும்பகோணத்தில் விநாயகர் கோவிலை இடிக்க முயற்சி.. அதிகாரிகளை தடுத்து பொதுமக்கள் போராட்டம்..!

இனி ரத்த தானம் தேவையில்லையா? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த செயற்கை ரத்தம்..!

திட்டிய முதலாளி மனைவி.. ஆள் இல்லாத நேரத்தில் தீர்த்துக் கட்டிய டிரைவர்! - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments