திருவண்ணாமலையில் மகாதீபம்! – விண்ணை பிளந்த ‘அரோகரா’ கோஷம்!

Webdunia
ஞாயிறு, 26 நவம்பர் 2023 (18:32 IST)
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் ‘அரோகரா’ ‘நமச்சிவாய’ கோஷங்களை எழுப்பி மகாதீபத்தை வணங்கினர்.



இன்று திருக்கார்த்திகை திருநாளில் பிரபலமான பஞ்சபூத ஸ்தலங்களில் அக்கினி ஸ்தலமான அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் அதிகாலையே பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதையடுத்து திரளான பக்தர்கள் மகா தீபத்தை காண காலை முதலே வந்த வண்ணம் இருந்தனர்.

மாலை பஞ்ச மூர்த்திகள் தீப மண்டபம் எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பஞ்சமூர்த்திகளை வணங்கினர். அதையடுத்து திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. மகாதீபத்தை பக்தர்கள் ‘அரோகரா’ ‘நமசிவாய’ கோஷங்கள் முழங்க வணங்கி வேண்டினர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments