Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலைக்கு எதிராக போராடிய மகீளா காங்கிரஸ் கட்சியினர்-உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு!

J.Durai
திங்கள், 15 ஜூலை 2024 (15:32 IST)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகையை பாஜக தலைவர் அண்ணாமலை அவதூராக பேசியதாக குற்றம் சாட்டி தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பி.எம்.டி நகர் முன்பு மகிளா காங்கிரஸ் கட்சியின், மதுரை தெற்கு மாவட்ட தலைவி பிரவினா தலைமையிலான மகளீர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
தொடர்ந்து அண்ணாமலையின் உருவ படத்தை கிளித்து எரிந்ததுடன், அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அண்ணாமலையின் உருவ பொம்மையை கைப்பற்றி எரிக்கவிடாமல் தடுத்தனர், இதனால் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரு பெண்கள் முடியை பிடித்து இழுத்து சண்டை.! விசில் அடித்து உற்சாகப்படுத்திய ஆண்கள்..!

இந்தியாவில் முதல் டெஸ்லா காரை வாங்கிய அமைச்சர்.. மகனுக்கு பரிசளிப்பு..!

500 நிறுவனங்கள் நிராகரிப்பு.. மாதம் ரூ.20 லட்சத்தில் வேலை பெற்ற 23 வயது இளைஞர்..!

3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இந்தியா மற்றும் ரஷ்யாவை இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments