Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி - அரசாணை வெளியீடு!

மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி - அரசாணை வெளியீடு!
, வெள்ளி, 3 டிசம்பர் 2021 (17:39 IST)
கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவி குழுவினர் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்து அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.  
 
மகளிர் சுய உதவி குழுக்களின் ரூ.2,756 கோடி கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வருகிற மார்ச் 31, 2021 வரை நிலுவையில் இருக்கும் கடன்களை தள்ளுபடி செய்து அரசாணை வெளியீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

700 விவசாயிகளின் குடும்பங்களின் நிலை என்ன? ராகுல் கேள்வி!