Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 ஆண்டுகளுக்கு பிறகு தேனிக்கு மீண்டும் ரயில்! – மகிழ்ச்சியில் மக்கள்!

Webdunia
திங்கள், 23 மே 2022 (18:08 IST)
மதுரை – தேனி இடையே 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை – தேனி இடையே 12 ஆண்டுகளுக்கு முன்னர் மீட்டர்லைனாக செயல்பட்டு வந்த ரயில் சேவை பின்னர் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இந்த ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் நடந்து வந்தன.

இந்நிலையில் தற்போது பல ஆண்டுகள் கழித்து இந்த வழிதடத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. மே 27ம் தேதி முதல் தினசரி காலை 8.30 மணிக்கு மதுரையில் இருந்து தேனிக்கும், மாலை 06.15 மணிக்கு தேனியில் இருந்து மதுரைக்கும் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments