Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாட்டு ரயில்வே ஊழியர்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும்: ரயில்வே அமைச்சர்

railway
, வெள்ளி, 20 மே 2022 (12:21 IST)
தமிழ்நாட்டில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்றும் தமிழ் தெரியாதவர்கள் தமிழை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
 தமிழகத்தில் பணிபுரியும் பல ரயில்வே ஊழியர்களுக்கு தமிழ் தெரியாததால் பயணிகள்  கடும் அவதி யில் உள்ளதாக புகார் அளிக்கப்பட்டது 
 
இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்னவ், தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழை கற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவருடைய இந்த அறிவிப்பு ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்சியாளர் மாறினாலும் விசாரணை நியாயமாக இருக்க வேண்டும்: எஸ்.பி.வேலுமணி வழக்கில் தீர்ப்பு