2 முறை எம் எல் ஏவாக இருந்தவர்… வசிக்க வீடு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (08:35 IST)
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கு வீடு வழங்க வேண்டும் என முன்னாள் எம் எல் ஏ ஒருவர் மனு அளித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மதுரையில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் நன்மாறன். அவர் இப்போது பொருளாதார ரீதியாக நலிவடைந்த நிலையில் உள்ளார். இந்நிலையில் அவர் தனக்கு வசிக்க வீடு வழங்கவேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அவருடன் அவரின் மனைவியும் வந்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments