Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கோயம்பேடு போல மதுரைக்கு பரவை மார்க்கெட்!? – கொரோனா சோதனை தீவிரம்!

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (08:57 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் சென்னையை போலவே மதுரையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் பல கட்ட ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. சென்னையில் கடந்த மாதத்தில் கோயம்பேடு மார்க்கெட் ஹாட்ஸ்பாட் பகுதியால் கொரோனா அதிகரிப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் மார்க்கெட் மூடப்பட்டது.

இந்நிலையில் தற்போது மதுரையிலும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. மதுரை பரவை மார்க்கெட் தொடர்புடைய 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பரவை மார்க்கெட்டில் உள்ள மற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டோடு தொடர்புடைய 1,500 பேருக்கு கொரோனா சோதனை செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments