Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மதுரை-செங்கோட்டை முன்பதிவில்லா ரயில்: பயணிகள் மகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (15:29 IST)
மீண்டும் மதுரை-செங்கோட்டை முன்பதிவில்லா ரயில்: பயணிகள் மகிழ்ச்சி!
மீண்டும் மதுரை - செங்கோட்டை முன்பதிவில்லாத ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளதால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மதுரை - செங்கோட்டை இடையே இயங்கிவந்த முன்பதிவில்லா பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது.
 
 கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த இந்த ரயில் இன்று முதல் தினமும் இரண்டு முறை மதுரை - செங்கோட்டை இடையே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது 
 
இந்த அறிவிப்புக்கு வரவேற்பு அளிக்கும் விதத்தில் வைத்து மாலை அணிவித்து ரயில் பயணிகள் சங்கத்தினர் ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள் கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியாது! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யூடியூபர் ஜோதி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி... அந்த 2 வார்த்தையால் போலீசார் அதிர்ச்சி..!

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகளுக்கு எப்படி ரசீது கொடுக்க முடியும்: ராமதாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments