Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மதுரை-செங்கோட்டை முன்பதிவில்லா ரயில்: பயணிகள் மகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (15:29 IST)
மீண்டும் மதுரை-செங்கோட்டை முன்பதிவில்லா ரயில்: பயணிகள் மகிழ்ச்சி!
மீண்டும் மதுரை - செங்கோட்டை முன்பதிவில்லாத ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளதால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மதுரை - செங்கோட்டை இடையே இயங்கிவந்த முன்பதிவில்லா பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது.
 
 கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த இந்த ரயில் இன்று முதல் தினமும் இரண்டு முறை மதுரை - செங்கோட்டை இடையே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது 
 
இந்த அறிவிப்புக்கு வரவேற்பு அளிக்கும் விதத்தில் வைத்து மாலை அணிவித்து ரயில் பயணிகள் சங்கத்தினர் ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43-வது முறையாக நீட்டிப்பு.!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்.. ஆளுநர் அழைப்பு..!

பிரதமர் மோடி ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் பயணம்.. புதின் உடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

அரசு நலத்திட்டங்கள் சரிவர கிடைக்கிறதா.? பயனாளிகளுடன் ஸ்டாலின் கலந்துரையாடல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments