Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மதுரை-செங்கோட்டை முன்பதிவில்லா ரயில்: பயணிகள் மகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (15:29 IST)
மீண்டும் மதுரை-செங்கோட்டை முன்பதிவில்லா ரயில்: பயணிகள் மகிழ்ச்சி!
மீண்டும் மதுரை - செங்கோட்டை முன்பதிவில்லாத ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளதால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மதுரை - செங்கோட்டை இடையே இயங்கிவந்த முன்பதிவில்லா பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது.
 
 கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த இந்த ரயில் இன்று முதல் தினமும் இரண்டு முறை மதுரை - செங்கோட்டை இடையே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது 
 
இந்த அறிவிப்புக்கு வரவேற்பு அளிக்கும் விதத்தில் வைத்து மாலை அணிவித்து ரயில் பயணிகள் சங்கத்தினர் ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments