Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணம் முடிந்த சில நிமிடங்களில் சிறை; புதுமண ஜோடியின் பரிதாபம்

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (15:26 IST)
திருமணம் முடிந்த ஒரு சில நிமிடங்களில் மணமக்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஸ்காட்லாந்தில் இளைஞர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. திருமண மேடையில் திடீரென மணமகள் திருமண மேடையிலேயே மணமகனின் தாயாரை அடித்ததாக கூறப்படுகிறது 
 
இதனால் மணமகன் வீட்டார் பெண் வீட்டாரை அடித்ததால் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தபோது மணமக்கள் இருவரையும் போலீசார் கைது செய்து தனித்தனி சிறையில் அடைத்தனர் 
திருமணமான ஒரு சில நிமிடங்களில் மணமக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்