Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதீனத்திற்கு நுழைந்தால் நித்யானந்தா கைது?? – புதிய ஆதீனம் எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (11:22 IST)
மதுரை ஆதீன மடத்தின் புதிய ஆதீனமாக பொறுப்பேற்றவர் நித்யானந்தாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை ஆதீனம் சமீபத்தில் இறந்த நிலையில் புதிய ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் மதுரை பீடத்தின் புதிய ஆதீனம் நான்தான் என நித்தியானந்தா பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மதுரை புதிய ஆதீனம் “நித்யானந்தாவெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அவர் மதுரை ஆதீனத்திற்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவார்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments