ஆதீனத்திற்கு நுழைந்தால் நித்யானந்தா கைது?? – புதிய ஆதீனம் எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (11:22 IST)
மதுரை ஆதீன மடத்தின் புதிய ஆதீனமாக பொறுப்பேற்றவர் நித்யானந்தாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை ஆதீனம் சமீபத்தில் இறந்த நிலையில் புதிய ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் மதுரை பீடத்தின் புதிய ஆதீனம் நான்தான் என நித்தியானந்தா பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மதுரை புதிய ஆதீனம் “நித்யானந்தாவெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அவர் மதுரை ஆதீனத்திற்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவார்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments