Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதெல்லாம் மாடுன்னு சொன்னா..! அலப்பறை கிளப்பிய மாட்டு பொங்கல் கோலங்கள்!

Prasanth Karthick
வியாழன், 16 ஜனவரி 2025 (12:41 IST)

நேற்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்ட நிலையில் மக்கள் பலர் வரைந்த மாடுகள் கோலங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களை அலங்கரித்து வருகிறது.

 

ஆண்டுதோறும் தை பொங்கலும் அதை தொடர்ந்து வரும் மாட்டு பொங்கல், கன்னி பொங்கலும் தமிழர்களின் கொண்டாடத்தின் அடையாளமாக விளங்கி வருகின்றன. இந்த தை மாதம் முழுவதுமே மக்கள் வீடுகளின் முகப்புகளில் வண்ணங்களால் கோலமிட்டு அலங்கரிப்பது வழக்கம்.

 

அப்படியாக பலர் மாட்டுப் பொங்கலின்போது வீட்டு முகப்பில் மாடுகளை வரைய முயல்கின்றனர். ஆனால் சில சமயங்களில் அது மாடு போலவே இல்லாமல் போய் விடுவதுதான் சோகம். அவ்வாறு மாடு என நினைத்து வரைந்து மாடு போல வராமல் போய் சமூக வலைதளங்களில் சிரிப்பலைக்கு உள்ளான சில கோலங்கள்

 

 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காசா மீதான தாக்குதலில் 400 பேர் பலி.. காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கண்டனம்..!

விமானம் பறப்பதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்ததால் வேலை வாய்ப்பை இழந்த இளைஞர்..!

மார்பகங்களை பிடிப்பது பாலியல் வன்கொடுமை குற்றம் அல்ல: அலகாபாத் உயர்நீதிமன்றம்

மருமகன் கொலை.. மகளை தூக்கிலிடுங்கள்: பெற்றோர் வைத்த கோரிக்கை..!

சேகர் பாபு என்னை ஒருமையில் பேசினார், முதல்வர் செயலால் வருத்தம்: வேல்முருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments