பதவி சண்டைதான் தர்ம யுத்தமா? - மு.க.ஸ்டாலின் விளாசல்

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (19:02 IST)
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தது பற்றி காட்டமான கருத்தை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


 

 
அதிமுகவின் இரண்டாக பிரிந்திருந்த ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி அணி இன்று ஒன்று சேர்ந்துள்ளது. ஓ.பி.எஸ்-ற்கு துணை முதல்வர் மற்றும் நிதித்துறை அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டவர்களுக்கும் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இந்ந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின் “பதவிக்காக  சண்டை போடுவதுதான் தர்ம யுத்தமா?. பதவி வெறியை மறைக்க தர்ம யுத்தம் என மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. பாஜகவின் காலில் முன்னால் இந்நாள் முதல்வர்கள் விழுந்து கிடக்கின்றானர். பாஜக எழுதிய திரைக்கதையை இவர்கள் அரங்கேற்றியுள்ளனர். துபாயில் பண பேரம் நடந்ததாக அதிமுக எம்.எல்.ஏவே குற்றம் சாட்டியுள்ளார். இது மக்களை ஏமாற்றும் வேலை” என அவர் குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments