Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட கொரியாவின் ரூம் நம்பர் 39: உலகறியா ரகசியங்கள்...

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (18:55 IST)
வடகொரியா மீது உலக நாடுகள் பல சர்வதேச தடைகள் மற்றும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. 


 
 
இதுபோன்ற தடைகளை உலக நாடுகள் ஒன்றிணைந்து வேறொரு நாட்டின் மீது திணிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் அந்நாடு மிகவும் மோசமான நிலையை அடைந்திருக்கும்.
 
ஆனால், வடகொரியா இதுவரை தன்நிலையில் இருந்து மாறாமல்தான் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வடகொரியாவின் ரூம் நம்பர் 39 என் கூரப்படுகிறது.
 
வடகொரியாவில் உள்ள பியோங்கியாங்கின் தொழிலாளர்கள் கட்சியின் கட்டிடத்திற்குள் ரூம் நம்பர் 39 உள்ளது. இங்குதான் கள்ளப்பணம் தயாரிக்கப்படுகிறது.
 
அமெரிக்க டாலர்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதன் மூலமாகவே பொருளாதார அடிப்படையில் வடகொரியாவால் வாழமுடிகிறது.
 
சீன கறுப்பு சந்தையில் வடகொரியாவின் கள்ள பணம் விற்கப்படுகிறது. இப்படித்தான் வடகொரியாவின் பொருளாதாரம் தடுமாற்றமின்றி நிலையாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments