Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லண்டனில் இந்திய வம்சாவளி மாணவியை கொன்ற காதலர் ?

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (19:15 IST)
பிரிட்டன் தலைநகர் லண்டனில்  இந்திய வம்சாவளி மாணவியை அவரது காதல் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகிறது.

லண்டனில் உள்ள க்ளர்கென்வேல் என்ற பகுதியில்  மாணவர்கள் தங்கும் விடுதியில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த 19 வயதான தன்வானி என்பவர் தங்கியிருந்தார்.

கடந்த சனிக்கிழமை அன்று அவர் விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்டு சம்பவ இடத்தில் இருந்து போலிஸார் விசாரித்து வந்தனர். இதில், அவர் இறப்பிற்கு சில நாட்கள் முன் வரை அவரது காதான் மஹேருடன் தொடர்பில் இருந்ததால் அவர் மீது போலீஸார் சந்தேகம் அடைந்தனர். தற்போது மஹேருடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments