Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி...ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (18:15 IST)
திருப்பத்தூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பெரும்  பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் குழந்தைகளுடன் பெண் தீக்  குளிக்க முயற்சிசித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் கள்ளச்சாராயம புகாரில் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் (35) என்பவரை போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்ததாக தெரிகிறது.

இதையறிந்த அவரது மனைவி மணிமேகலை (30) தனது 3 குழந்தைகளுடன்  ஆவட்ட  ஆட்சித்தலைவர் கூடுதல் அரங்ககில் நடைபெற்ற   குறைன் தீர்ப்புக் கூட்டத்தில் தான் மறைத்துவைத்த, மண்ணெண்ணெய்யை தன் மீதும் தன் குழந்தைகள் மீதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.

பின்னர் வாணியம்பாடி,  காவல் கண்காணிப்பாளர் சுரெஷ் பாண்டியன் மணிமமேகலையின் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி,  உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

தொகுதி மறுசீரமைப்பு அடுத்த கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments