Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி...ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (18:15 IST)
திருப்பத்தூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பெரும்  பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் குழந்தைகளுடன் பெண் தீக்  குளிக்க முயற்சிசித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் கள்ளச்சாராயம புகாரில் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் (35) என்பவரை போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்ததாக தெரிகிறது.

இதையறிந்த அவரது மனைவி மணிமேகலை (30) தனது 3 குழந்தைகளுடன்  ஆவட்ட  ஆட்சித்தலைவர் கூடுதல் அரங்ககில் நடைபெற்ற   குறைன் தீர்ப்புக் கூட்டத்தில் தான் மறைத்துவைத்த, மண்ணெண்ணெய்யை தன் மீதும் தன் குழந்தைகள் மீதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.

பின்னர் வாணியம்பாடி,  காவல் கண்காணிப்பாளர் சுரெஷ் பாண்டியன் மணிமமேகலையின் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி,  உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments