லாட்டரி மார்ட்டினின் ரூ.173 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

Webdunia
சனி, 2 ஜூலை 2022 (15:12 IST)
லாட்டரி மார்ட்டினின் ரூ.173 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
லாட்டரி சீட்டு மார்ட்டினின் 172 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மார்ட்டினுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் 173 கோடி மதிப்பில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது 
 
முடக்கம் செய்யப்பட்ட சொத்துக்களில் வங்கி கணக்குகள் மற்றும் நிலங்களும் அடங்கும் என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது 
 
மேலும் மார்ட்டினுக்கு சொந்தமான தமிழகத்தில் உள்ள நிலங்களும் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது
 
சட்டவிரோத பண பரிவர்த்தனை வரை வழக்கில் லாட்டரி மார்ட்டின் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் மீது அமலாக்கத் துறை எடுத்து வரும் நடவடிக்கைகளை ஒன்று இந்த சொத்து முடக்கம் என கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments