Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாட்டரி மார்ட்டினின் ரூ.173 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

Webdunia
சனி, 2 ஜூலை 2022 (15:12 IST)
லாட்டரி மார்ட்டினின் ரூ.173 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
லாட்டரி சீட்டு மார்ட்டினின் 172 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மார்ட்டினுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் 173 கோடி மதிப்பில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது 
 
முடக்கம் செய்யப்பட்ட சொத்துக்களில் வங்கி கணக்குகள் மற்றும் நிலங்களும் அடங்கும் என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது 
 
மேலும் மார்ட்டினுக்கு சொந்தமான தமிழகத்தில் உள்ள நிலங்களும் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது
 
சட்டவிரோத பண பரிவர்த்தனை வரை வழக்கில் லாட்டரி மார்ட்டின் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் மீது அமலாக்கத் துறை எடுத்து வரும் நடவடிக்கைகளை ஒன்று இந்த சொத்து முடக்கம் என கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments