மோடியை கண்டுக்கல.. யஷ்வந்த் சின்ஹாவுக்கு நேரில் மரியாதை! – சந்திரசேகர் ராவால் பாஜக அதிர்ச்சி!

Webdunia
சனி, 2 ஜூலை 2022 (14:53 IST)
இன்று தெலுங்கானா செல்லும் பிரதமர் மோடியை வரவேற்காத முதல்வர் சந்திரசேகர் ராவ் குடியரசு தலைவர் வேட்பாளரை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

தெலுங்கானா மாநில முதல்வராக இருந்து வருபவர் சந்திரசேகர் ராவ். இன்று பிரதமர் மோடி தெலுங்கானா வர உள்ள நிலையில் அவரை வரவேற்க ஒரு அமைச்சர் மட்டுமே செல்ல உள்ளதாகவும் சந்திரசேகர் ராவ் நேரில் செல்ல மாட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பாக இரண்டு முறை பிரதமர் மோடி தெலுங்கானா வந்தபோது அவரை வரவேற்க சந்திரசேகர் ராவ் செல்லவில்லை.

இந்நிலையில் இன்று எதிர்கட்சிகளின் குடியரசு தலைவர் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா தெலுங்கானா சென்றார். அங்கு அவரை விமான நிலையத்தில் நேரில் சந்தித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் மரியாதை செலுத்தியுள்ளார். இது தெலுங்கானா பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments