Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் சொத்துக்கள் ஆய்வு: நீதிமன்றம் உத்தரவு

Education
, புதன், 27 ஏப்ரல் 2022 (16:07 IST)
பள்ளி கல்வித்துறையின் அதிகாரிகளின் சொத்துக்கள் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது .
 
பள்ளிக்கல்வித்துறையின் குரூப் ஏ மற்றும் குரூப் பிஅதிகாரிகள் சொத்துக்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இந்த ஆய்வில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .
 
மேலும் ஆசிரியர் கூட்டமைப்புகளில் அலுவலர்கள், நிர்வாகிகளின் சொத்துக்கள் குறித்தும் தகவல் சேகரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் உள்ள ஊழலை ஒழிக்க இந்த ஆய்வு பெருமளவு உதவும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் மீண்டும் ஊரங்கு பிறப்பிக்க வாய்ப்பில்லை- ராதாகிருஷ்ணன்