Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஸ்குகள் தயாரித்த பேக்டரிக்கு பூட்டு

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (00:15 IST)
காரைக்குடியில் சுகாதாரமின்றி ரஸ்குகள் தயாரித்த பேக்டரிக்கு உணவுப் பாதுகாப்புத்திறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 காரைக்குடியில்  உள்ள பிரபல ரஸ்குகள் தயாரிக்கும் பேக்டரில் தரையில் கொட்டி, அதை அப்படியே பாக்கெட்டுகளில் அடைத்து ரஸ்குகள் தயாரித்து வந்துள்ளனர். இங்க் சென்ற அதிகாரிகள் பேக்டரிக்கு பூட்டுப் போட்டனர். வட மாநிலத்தவர்களால் இந்த பேக்டரி நடத்தப்பட்டு வந்துள்ளது.

மேலும் இங்கிருந்த 200 கிலோவுக்கும் அதிகமான ரஸ்குகளைக் குப்பையில் கொட்டினர் அதிகாரிகள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments