Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஸ்குகள் தயாரித்த பேக்டரிக்கு பூட்டு

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (00:15 IST)
காரைக்குடியில் சுகாதாரமின்றி ரஸ்குகள் தயாரித்த பேக்டரிக்கு உணவுப் பாதுகாப்புத்திறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 காரைக்குடியில்  உள்ள பிரபல ரஸ்குகள் தயாரிக்கும் பேக்டரில் தரையில் கொட்டி, அதை அப்படியே பாக்கெட்டுகளில் அடைத்து ரஸ்குகள் தயாரித்து வந்துள்ளனர். இங்க் சென்ற அதிகாரிகள் பேக்டரிக்கு பூட்டுப் போட்டனர். வட மாநிலத்தவர்களால் இந்த பேக்டரி நடத்தப்பட்டு வந்துள்ளது.

மேலும் இங்கிருந்த 200 கிலோவுக்கும் அதிகமான ரஸ்குகளைக் குப்பையில் கொட்டினர் அதிகாரிகள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை.. மக்கள் பாதுகாப்புடன் இருங்கள்: டிரம்ப்

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments