Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை !

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (22:47 IST)
சென்னை அருகே பள்ளி மாணவி ஒருவர் 11 வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுகிறது.

 சென்னை கொரட்டூர் அருகே பள்ளி மாணவி ஒருவர் 11 வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவர உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலை குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments