Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை !

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (22:47 IST)
சென்னை அருகே பள்ளி மாணவி ஒருவர் 11 வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுகிறது.

 சென்னை கொரட்டூர் அருகே பள்ளி மாணவி ஒருவர் 11 வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவர உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலை குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments