Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 3 நாட்களில் .... ரூ.675 கோடிக்கு மதுபானம் விற்பனை

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (22:43 IST)
தமிழகத்தில், பொங்கல் பண்டிகை மற்றும் இரண்டு நாட்கள் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் கடந்த 3 நாட்களில் மட்டும்  ரூ.675 கோடிகு மதுபானம் விற்பனை ஆகியுள்ளது.

தமிழகத்தில் இரண்டு நாட்கள்  மதுபானக் கடைகள் விடுமுறை என்பதால்  கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் ரூ.675 கோடி   மதுவிற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் மதுவை மண்டலத்தில் அதிகபட்சமாக   ரூ.68.76 கோடிக்கு மதுபாட்டில் விற்பனை ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments