Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போல் ஏலம் விடப்படும் ஆசிரியர் பணியிடங்கள்: அதிர்ச்சி தகவல்!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (18:11 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வீரர்களை ஏலம் விடுவது போல ஆசிரியர் பணியிட மாற்றத்திற்கான ஏலம் நடைபெற்று வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது 
 
அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிட மாற்றத்திற்கான ஏலம் ரகசியமாக நடைபெற்று வருவதாகவும் இதில் லட்சக்கணக்கில் பண பரிமாற்றம் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இதுகுறித்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதிவு செய்யப்பட்ட நிலையில் இதற்கு பள்ளி கல்வித்துறை செயலர், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மருமகள்.. சந்தேகம் வராமல் இருக்க உடல் முழுவதும் மஞ்சள் பூச்சு..!

நாளை கூடுகிறது பாராளுமன்றம்.. டிரம்ப், வங்கமொழி மக்கள் வெளியேற்றம்.. பீகார் தேர்தல் பிரச்சனையை எழும்புமா?

இன்று முதல் 3 நாட்களுக்கு செம மழை! எந்தெந்த பகுதிகளில்..? - வானிலை ஆய்வு மையம்!

50 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட வள்ளி குகை.. திருச்செந்தூர் பக்தர்கள் மகிழ்ச்சி..!

ஊட்டியில் இன்றும் நாளையும் சுற்றுலா தலங்கள் மூடல்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments