Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு…நீலகிரிக்கு பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தல்

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (16:37 IST)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால் சென்னை, செங்கல்பட்டு, டெல்லா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மேலும்  16 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்ட வாய்ப்புள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு நவம்பர் 12 முதல் 16 ஆம் தேதி வரை பயணத்தைத் தவிர்க்க பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிற மதத்தவர் எஸ்.சி. சான்றிதழ் பெற்றிருந்தால் ரத்து செய்யப்படும்: மகாராஷ்டிரா முதல்வர்..!

அதிமுக கூட்டணி குறித்து நிர்வாகிகள் யாரும் பேச வேண்டாம்: தவெக தலைவர் விஜய்

எங்களோட அந்த மாடல் Bike-ஐ ஓட்டாதீங்க? பைக்குகளை அவசரமாக திரும்ப பெறும் Kawasaki! - என்ன நடந்தது?

தெரு நாய்களை கருணைக்கொலை செய்ய கேரள அரசு அனுமதி.. தமிழகத்திலும் நடக்குமா?

த.வெ.க செயலி தயார்! உறுப்பினர் இணைப்பு தொடக்கம்! - விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments