Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலம் இல்லா ஏழைகளுக்கு நிலம் - தமிழக அரசு அதிரடி

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (11:42 IST)
நிலம் இல்லா ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவை அமைத்து தமிழக அரசு. 

 
நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இதற்கான அரசாணையை இன்று வெளியிட்டது. அதன்படி, வருவாய்த்துறை செயலாளர் தலைமையில் குழு ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை செயலாளர் கோபால் குழு அமைத்தார். மேலும் குழுவின் துணைத்தலைவராக ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏதோ பெருசா ப்ளான் பண்றாங்க! ரஷ்யா - வடகொரியா ரகசிய திட்டம்! - எச்சரிக்கும் தென்கொரியா!

ரயில் கட்டணம் உயர்வு உறுதி.. 1 கிமீ-க்கு எவ்வளவு? மத்திய அமைச்சர் தகவல்..!

சிவசேனா எம்பி டிரைவருக்கு ரூ.150 கோடி மதிப்பில் நிலம்.. தானமாக கிடைத்ததாக வாக்குமூலம்..!

பணம் வந்ததும் அக்கவுண்ட் க்ளோஸ்! 8.5 லட்சம் போலி வங்கி கணக்குகள்! - அதிர்ச்சியளிக்கும் சிபிஐ ரிப்போர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments