Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி

Webdunia
ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (19:35 IST)
கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி
சென்னையில் கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
 
சென்னையில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோயம்பேடு சந்தையில் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் ஆனது. இதனை அடுத்து கோயம்பேடு சந்தை அதிரடியாக மூடப்பட்டது
 
இந்த நிலையில் கோயம்பேடு சந்தை வியாபாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்பட்டது. சந்தை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்பட்டதால் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments