Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோயம்பேடு சந்தைக்கு நாளை விடுமுறை: வியாபாரிகள் அறிவிப்பு!

Koyambedu
, திங்கள், 24 அக்டோபர் 2022 (16:41 IST)
தீபாவளியை முன்னிட்டு கோயம்பேடு சந்தைக்கு நாளை விடுமுறை என வியாபாரிகள் சங்க தலைவர் அறிவித்துள்ளார்.
 
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் லாரி டிரைவர்கள்  சொந்த ஊருக்கு தீபாவளி கொண்டாட சென்றதன் காரணமாக நாளை கோயம்பேடு சந்தையில் எந்த பணிகளும் நடைபெறாது என்றும் கோயம்பேடு அவர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து மேலும் கூறிய கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகரன் அவர்கள் கோயம்பேடு சந்தைக்கு நாளை வியாபாரிகள் யாரும் வரவேண்டாம் என்றும் நாளை மறுநாள் முதல் வழக்கம் போல் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னும் சிலமணி நேரங்களில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்