ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்பேடு சந்தை மூடல்! – மாநகராட்சி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (12:08 IST)
சென்னை முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக பரவி வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்பேடு சந்தை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில் சென்னையின் முக்கிய சந்தையாக கோயம்பேடு சந்தைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா அபாயத்தை கருத்தில் கொண்டு மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments