Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்பேடு சந்தை மூடல்! – மாநகராட்சி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (12:08 IST)
சென்னை முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக பரவி வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்பேடு சந்தை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில் சென்னையின் முக்கிய சந்தையாக கோயம்பேடு சந்தைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா அபாயத்தை கருத்தில் கொண்டு மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments