Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் கொடூரமான தற்கொலை முயற்சி! – போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்!

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (15:45 IST)
கோவையில் நூதனமான முறையில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

உலகம் முழுவதும் பல தற்கொலை சம்பவங்கள் நடந்து வந்தாலும் நூதனமான முறையில் சிலர் தற்கொலை செய்து கொள்வது பொதுவெளியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவிடுகிறது. கோவையை சேர்ந்த பெண் ஒருவர் இவ்வாறாக தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அந்த பெண் நூல் தைக்கும் ஊசியை கழுத்தில் குத்தி தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். அவரை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை கொண்டு வந்துள்ளனர். தொண்டையில் பாய்ந்த ஊசியை கோவை மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு அகற்றியு, பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments