Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொடநாடு கொலை விவகாரம்; மேலும் இருவர் கைது!

கொடநாடு கொலை விவகாரம்; மேலும் இருவர் கைது!
, திங்கள், 25 அக்டோபர் 2021 (21:44 IST)
.
























கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் சாட்சியங்களைக் கலைத்ததாகக் கூறி ஜெயலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் உள்பட இருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் வரும் நவம்பர்  8 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு கூடலூர் சிறையில் அடைக்க நீலகிரி மாவட்ட நீதிமன்றக் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கொலை குறித்து மேலும் பல  தகவலகள்  வெளியாகலாம் எனத் தெரிகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்காட்லாந்து அணிக்கு 191 ரன்கள் வெற்றி இலக்கு!