Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: சசிகலாவிடம் விசாரணை!

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (12:52 IST)
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: சசிகலாவிடம் விசாரணை!
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் நாளை சசிகலாவிடம் விசாரணை செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை நடந்த வழக்கு தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து ஏற்கனவே பல பிரமுகர்களிடம் விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கை விசாரணை செய்துவரும் தனிப்படை போலீசார் சென்னை வந்துள்ளனர்
 
நாளை அவர்கள் சசிகலாவிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கொடநாடு வழக்கில் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சசிகலாவிடம் நடைபெறும் விசாரணையில் என்னவிதமான தகவல் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக உண்மையிலேயே தமிழ் விரோத கட்சி: அமித்ஷாவின் ஆவேச பேட்டி..!

நேற்று 11 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. இன்றும் வெப்பம் அதிகம் இருக்கும் என தகவல்..!

மகிழ்ச்சி நிலைக்கட்டும்: தெலுங்கு, கன்னட சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்து சொன்ன விஜய்..

பாஜகவுடன் கூட்டணி வைத்து கொள்ள ஒரு நிபந்தனை மட்டும் விதியுங்கள்.. ஈபிஎஸ்-க்கு தங்கம் தென்னரசு அறிவுரை

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஈபிஎஸ் கதை முடிந்துவிடும்: திருமாவளவன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments