கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: சசிகலாவிடம் விசாரணை!

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (12:52 IST)
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: சசிகலாவிடம் விசாரணை!
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் நாளை சசிகலாவிடம் விசாரணை செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை நடந்த வழக்கு தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து ஏற்கனவே பல பிரமுகர்களிடம் விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கை விசாரணை செய்துவரும் தனிப்படை போலீசார் சென்னை வந்துள்ளனர்
 
நாளை அவர்கள் சசிகலாவிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கொடநாடு வழக்கில் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சசிகலாவிடம் நடைபெறும் விசாரணையில் என்னவிதமான தகவல் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

அடுத்த கட்டுரையில்
Show comments