Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: 5 தொழிலதிபர்களிடம் விசாரணை

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (18:24 IST)
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து 5 தொழிலதிபர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இந்த வழக்கில் 5 தொழிலதிபர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர்களில் மதுரையை சேர்ந்த ஒரு தொழிலதிபரிடம் விசாரணை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
ஏற்கனவே இந்த வழக்கு குறித்து இரண்டு தொழிலதிபர்களிடம் விசாரணை செய்யப்பட்ட நிலையில் மேலும் மூன்று தொழிலதிபர்களிடம்  தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments