Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை கடத்தல்: குழந்தையின் தாயை கைது செய்த போலீஸார்

Webdunia
ஞாயிறு, 8 ஜனவரி 2023 (10:58 IST)
திருச்சி மாவட்டத்தில் குழந்தை கடத்தல் வழக்கில் குழந்தையின் தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள மங்கமாள்புரம் என்ர பகுதியில் வசிப்பவர் ஜனனி. இவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தார்.
 
இக்குழந்தை பிறந்த 10 வது நாளே கடத்தப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து, குழ்ந்தையின் தாய் தலைமறைவானார்.
 
அதன்பின்னர், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தாயை  விசாரித்து வந்தனர்.
 
விசாரணையில் அப்பெண் முன்னுப்பின் முரணான தகவல் தெரிவித்ததை அடுத்து, குழந்தை கடத்தப்பட்டு 4 மாதங்கள் ஆகியும் எந்தத் துப்பும் கிடைக்காததால், நீதிபதியின் உத்தரவின் பேரின்  குழந்தையின் தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments