Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வில் வென்ற ஜீவித்குமாருக்கு லேப்டாப் கொடுத்த குஷ்பு!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (15:38 IST)
மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வின் ரிசல்ட் சமீபத்தில் வெளிவந்த நிலையில் அகில இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களின் முதல் மாணவராக தமிழகத்தை சேர்ந்த ஜீவித்குமார் என்பவர் வெற்றி பெற்றிருந்தார் என்பது தெரிந்ததே
 
நீட் தேர்வில் சாதனை செய்த ஜீவித்குமாருக்கு தமிழக அரசியல்வாதிகள் மற்றும் திரையுலகினர் ஏற்கனவே வாழ்த்துக்களை குவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு மாணவர் ஜீவித்குமாருக்கு லேப்டாப் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார் 
 
நீட் தேர்வில் சாதனை செய்த ஜீவித்குமார் அவர்களுக்கு லேப்டாப் பரிசாகக் கொடுத்தது தான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் இது ஒரு சிறிய பரிசு தான் என்றும் அவர் இன்னும் பல சாதனைகளை செய்ய வேண்டும் என்று வாழ்த்துவதாகவும் குஷ்பு தனது டுவிட்டரில் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments