அமலாக்கததுறை கைதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற கவிதா.. புனையப்பட்ட வழக்கு என மனுதாக்கல்..!

Siva
செவ்வாய், 19 மார்ச் 2024 (07:20 IST)
முன்னாள் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களின் மகள் கவிதா என்பவர் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் தனது கைது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
டெல்லி கலால் கொள்கை முறைகேடு தொடர்பான சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் தெலுங்கானா முதல்வர் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களின் மகள் கவிதா ஹைதராபாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில் அவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த வழக்கில் ஏற்கனவே டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கவிதாவும் கைது செய்யப்பட்டுள்ளார் 
 
இந்த நிலையில் தன்னை கைது செய்தது சட்ட விரோதம் என்றும், இது முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக புனையப்பட்ட வழக்கு என்றும் உச்சநீதிமன்றத்தில் கவிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ: கூட்டணி பணிகள் நிறைவு.. முதல் நபராக பிரச்சாரத்திற்கு கிளம்புகிறார் முதல்வர் ஸ்டாலின்..! 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்.. ஸ்வீட் வாங்க வந்த ராகுல் காந்திக்கு கடைக்காரர் அட்வைஸ்..!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்வேன்!கனடா பிரதமர் மார்க் கார்னி

7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 20 செமீ வரை மழை பெய்யலாம்: வானிலை எச்சரிக்கை..!

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments