Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.700 கோடி: தமிழக அரசு ஒதுக்கியது!

Webdunia
ஞாயிறு, 31 ஜனவரி 2021 (10:50 IST)
தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழக அரசால் 14 ஆயிரம் கோடி ரூபாயில் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இந்த திட்டத்திற்கு முதல் கட்டமாக 700 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்த திட்டம் காரணமாக கரூர், திருச்சி, புதுகை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வரும் 14ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் தமிழக அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
நீண்ட நாள் கனவாக இருந்த காவிரி குண்டாறு திட்டத்திற்கு முதல் கட்டமாக 700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது தமிழக மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments