Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருக்கரதால நடக்கல... கருணாஸுக்குள் எவ்வளவு வில்லத்தனம்

Webdunia
புதன், 14 ஆகஸ்ட் 2019 (16:27 IST)
மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்து இருந்தால் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் என கருணாஸ் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மணிகண்டனின் பதவியை அதிரடியாக பறித்தார். தற்போது அந்த பதவியை கூடுதல் பொறுப்பாக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் கவனித்து வருகிறார். 
 
இந்நிலையில் இது குறித்து கருணாஸிடம் கேட்கப்பட்டது, அதற்கு அவர், மணிகண்டன் அமைச்சர் பதவியி இருந்து நீக்கப்பட்டதற்கு நானும் ஒரு காரணம். மணிகண்டன் பற்றி முதன் முதலில் முதல்வரிடம் புகார் கொடுத்தது நான் தான். 
 
அதேபோல், ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் என்றும் குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments