கார்த்திக் கோபிநாத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி! – காவலில் எடுப்பது குறித்து விசாரணை!

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (15:13 IST)
கோவிலை புனரமைக்கப்போவதாக பக்தர்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் கோபிநாத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவிலை புனரமைப்பதாக கூறி பக்தர்கள், பொதுமக்களிடம் பாஜக பிரமுகர் கார்த்திக் கோபிநாத் சுமார் ரூ.34 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்து மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரை 15 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. அதை தொடர்ந்து கார்த்திக் கோபிநாத் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பூந்தமல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதை தொடர்ந்து நாளை கார்த்திக் கோபிநாத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments