Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“தண்ணீரும் கிடையாது, ஒன்றும் கிடையாது” கைவிரித்த கர்நாடகம்

Webdunia
புதன், 29 மே 2019 (12:24 IST)
தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு வழங்கியும் அதை மதிக்காமல் மீண்டும் பிரச்சினையில் ஈடுபடுகிறது கர்நாடகா.

கர்நாடக அரசியல் தலைவர்கள் பலர் இந்த உத்தரவுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். நேற்று தண்ணீர் திறந்துவிட கூடாது என வலியுறுத்தி கர்நாடக கரும்பு விவாசாயிகள் சாலைகளில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் “கர்நாடகாவில் மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது. இந்நிலையில் தண்ணீர் திறந்து விடுவது பற்றி முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை கேட்டு மகிழ்ச்சியடைந்த தமிழக விவசாயிகள் இப்போது தண்ணீர் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கவலையில் உள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டில்லியில் இருந்து தமிழகத்தை ஆள, ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

ஈரான் மீது குண்டுமழை! இஸ்ரேலின் ஆபரேஷன் ரைசிங் லயன்! - ஈரான் தளபதி ஹுசைன் சலாமி கொலை!

கட்டணம் இல்லாமல் அறுபடை வீடு தரிசனம்.. தமிழக அரசின் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?

என்னை இளைய காமராஜர் என்று பேச வேண்டாம்: மாணவ மாணவிகளுக்கு விஜய் வேண்டுகோள்..!

மதுரை முருக பக்தர் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடு.. நீதிமன்றம் சென்ற அர்ச்சகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments