Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“தண்ணீரும் கிடையாது, ஒன்றும் கிடையாது” கைவிரித்த கர்நாடகம்

Webdunia
புதன், 29 மே 2019 (12:24 IST)
தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு வழங்கியும் அதை மதிக்காமல் மீண்டும் பிரச்சினையில் ஈடுபடுகிறது கர்நாடகா.

கர்நாடக அரசியல் தலைவர்கள் பலர் இந்த உத்தரவுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். நேற்று தண்ணீர் திறந்துவிட கூடாது என வலியுறுத்தி கர்நாடக கரும்பு விவாசாயிகள் சாலைகளில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் “கர்நாடகாவில் மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது. இந்நிலையில் தண்ணீர் திறந்து விடுவது பற்றி முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை கேட்டு மகிழ்ச்சியடைந்த தமிழக விவசாயிகள் இப்போது தண்ணீர் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கவலையில் உள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments