Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“தண்ணீரும் கிடையாது, ஒன்றும் கிடையாது” கைவிரித்த கர்நாடகம்

Webdunia
புதன், 29 மே 2019 (12:24 IST)
தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு வழங்கியும் அதை மதிக்காமல் மீண்டும் பிரச்சினையில் ஈடுபடுகிறது கர்நாடகா.

கர்நாடக அரசியல் தலைவர்கள் பலர் இந்த உத்தரவுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். நேற்று தண்ணீர் திறந்துவிட கூடாது என வலியுறுத்தி கர்நாடக கரும்பு விவாசாயிகள் சாலைகளில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் “கர்நாடகாவில் மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது. இந்நிலையில் தண்ணீர் திறந்து விடுவது பற்றி முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை கேட்டு மகிழ்ச்சியடைந்த தமிழக விவசாயிகள் இப்போது தண்ணீர் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கவலையில் உள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

அடுத்த கட்டுரையில்
Show comments