Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு கிடைத்தது; கமலுக்கு கிடைக்காதது ஏன்?

Webdunia
புதன், 29 மே 2019 (12:18 IST)
மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மோடி நாளை இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார். இந்த விழாவில் கலந்துக்கொள்ள பலருக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. அதில், அண்டை நாட்டு தலைவர்களும் அடக்கம். 
 
தமிழகத்தை பொருத்தவரை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பின் பெயரில் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். 
இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஜினியும் நாளை விழாவில் பங்கேற்பேன் என குறிப்பிட்டிருந்தார். அதோடு கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக் செய்திகள் வெளியாகியது. 
 
ஆனால், தற்போது பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன், கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்ததாக செய்தியை பரப்பியது யார்? என கேள்வி எழுப்பியுள்ளார். இதன் மூலம் கமலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. 
 
ரஜினி பாஜகவிற்கு ஆதரவாக பேசுவதாலும், ஆனால், கமல் அப்படி இல்லாததாலும் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன்.. கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் தலைமறைவு..!

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments