Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி கண்ணபிரான் அவதாரம் எடுத்துள்ளார். கே.எஸ்.அழகிரி

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (20:27 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கண்ணபிரான் அவதாரம் எடுத்துள்ளார் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
கண்ணபிரான் போன்று ராகுல் காந்தி புதிய அவதாரம் எடுத்து பாஜக அதிகாரத்துக்கு எதிராக போராடி வருகிறார் என்றும் செப்டம்பர் ஏழாம் தேதி அவர் தமிழகம் வருகிறார் என்றும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற உள்ள நடைபயணத்தில் அவர் பங்கேற்க உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார் 
 
பாஜக அரசின் ஜனநாயக அரசியலுக்கு எதிராகவும் அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்கள் விரோத போக்கை எதிர்த்தும், இந்த நடைபயணம் நடைபெற உள்ளது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments