Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’காஞ்சி அத்திவரதர் ’கோவிலில் 5 நாட்களில் இத்துணை லட்சம் பேர் தரிசனமா !

Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2019 (19:42 IST)
காஞ்சி வரதராஜர் கோவிலில் அத்திவரதர் பைபவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 5 ஆம் நாள் வெள்ளிக்கிழமை ஆததால் 92 ஆயிரம் பேர் சாமியை தரிசனம் செய்ய வந்தனர். இதனால் கோலிலில் காலை 5 மணி முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர்.
இந்நிலையில் இந்த ஐந்து நாட்களில் மட்டும் காஞ்சி அத்திவரதரை தரிசிக்க 4 லட்சத்து 35 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.
 
இதில், சிறப்பு தரிசன டிக்கெட் (500) காலையில் 250 பேருக்கும், மாலையில் 250 பேருக்கும் மட்டுமே இணையதளம் மூலம் வழங்கப்படுமென்று தெரிவிக்கபட்டது,மேலும் சனிக்கிழமையான நாளை, அதிகாலை முதல் காஞ்சிபுரத்துக்கு மின்சார ரயில்கள் இயக்கவும், கோவில் அருகே மினிப்பேருந்துகள் வருவதற்கும் கோவில் நிர்வாகம்  ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments