Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி: மாற்று இடத்தில் நேரடி வகுப்பா?

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (12:45 IST)
கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளிகளில் தற்போது ஆன்லைனில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் மாற்று இடத்தில் நேரடி வகுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் பகுதியில் என்ற பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தார் 
 
இதனையடுத்து பள்ளியில் ஏற்பட்ட பயங்கர கலவரம் காரணமாக பள்ளி மூடப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் மாற்று இடத்தில் நேரடி வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது
 
 சின்னசேலம் வாசுதேவநல்லூர் என்ற கிராமத்தில் உள்ள குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மற்றும் பாலாஜி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகிய இடங்களில் 9 முதல் 12 வகுப்புகளை சேர்ந்த கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டசபையில் மாநில சுயாட்சி தீர்மானம்.. அதிமுக, பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு..!

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு: ஆளுநர் எடுத்த நடவடிக்கையால் அதிமுகவில் பரபரப்பு..!

தொடங்கிய மீன்பிடித்தடைக்காலம்.. திரும்பி வந்த படகுகள்! எகிறும் மீன் விலை!

அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நடந்து சென்று ஆஜரான பிரியங்கா காந்தி கணவர்.. என்ன காரணம்?

8ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. நெல்லையில் பயங்கர சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments