Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி கோயிலில் ஜூலையில் ரூ.139.45 கோடி காணிக்கை!

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (12:35 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே மாதத்தில் அதிக அளவு  உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.

உலகின் மிகப் புகழ்பெற்ற கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயிலாகு. இங்கு வரலாற்றில் முதன் முறையாக ஜூலையில் ரூ.139.45 கோடி உண்டியல் மூலம் காணிக்கை கிடைத்துள்ளது.

இதனால், ஒரு ஆண்டிற்கான மொத்த வருவாய் ரூ. 3000 கோடியாக உயரும் என தேவஸ்தான அதிகாரிகள் நம்பிக்கை  தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments