Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி கோயிலில் ஜூலையில் ரூ.139.45 கோடி காணிக்கை!

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (12:35 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே மாதத்தில் அதிக அளவு  உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.

உலகின் மிகப் புகழ்பெற்ற கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயிலாகு. இங்கு வரலாற்றில் முதன் முறையாக ஜூலையில் ரூ.139.45 கோடி உண்டியல் மூலம் காணிக்கை கிடைத்துள்ளது.

இதனால், ஒரு ஆண்டிற்கான மொத்த வருவாய் ரூ. 3000 கோடியாக உயரும் என தேவஸ்தான அதிகாரிகள் நம்பிக்கை  தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments